குறும்பர்களே ம(ல்ல)ள்ளர்கள்!!!
குறும்பர்களே ம(ல்ல)ள்ளர்கள்!!! மல்லன் - பெயர் வீரனைகுறிக்கும் ஆநிரை மேய்பவர்கள் பொதுவாக உடல் வழுவாகவும் முரட்டுதனமிக்க குனம் உள்ளவர்களாக இருந்தனர். ஆநிரை களவு போவதை தடுக்கும் விதமாக இவர்கள் இருக்கவேண்டும் என்பதற்க்காக. பல்லவர்கள் வழிதோன்றல் என்று பல நூல்கள் குறிக்கபடும்குறும்பர்கள் இன்றளவு மல்லன் பட்டம் உடையவர்களாக திகழ்கின்றனர் மாமல்லன் ராஜசிம்மன் நரசிம்மவர்மன் மல்லன் பட்டம் பெற்றவர். குறும்பர்கள் வாழும் ஊர்களில் ஒருவராவது மல்லன் என்ற பெயருடன் விளங்கும் குறும்பர் இருப்பார்கள். சங்க நூல்களில் குறும்பர்களே மல்லர்கள் மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ அறியாமையின் அன்னை அஞ்சி குழையன் கோதையன் குறும் பைத் தொடியன் விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின் 5 கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்று என யாணது பசலை என்றனன் அதன் எதிர் நாண் இலை எலுவ என்று வந்திசினே செறுநரும் விழையும் செம்மலோன் என நறு நுதல் அரிவை போற்றேன் 10 சிறுமை பெருமையின் காணாது துணிந்தே இப்பாடலில் மருதநிலத்து ம(ல்)ள்ளர்களான குறும்பர்களை கு