Posts

Showing posts from August, 2021

சேர நாடாம் கேரளத்தின் புதுச்சேரி , குறும்ப பகவதி கோவில்

Image
சேர நாடாம் கேரளத்தின் புதுச்சேரி , குறும்ப பகவதி கோவில் . சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோவில் இது என்பது இங்குள்ளோர் கூறும் தகவல் . குறும்பர் இன வீரர் ஒருவரின் நடுகல் இங்குண்டு.கல் வெட்டு ஒன்றும் உள்ளது படிக்க இயலாத அளவுக்குப் பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளது . நடுகல் ஒன்றைப் பல வண்ணப் பெயிண்டால் அலங்கரித்து உள்ளனர் . கல்வெட்டு மற்றும் கற் சிற்ப வேலைப்பாடுகளுக்குப் பெயிண்ட் அடிக்கும் நல்ல உள்ளங்களுக்கு எப்படிப் புரிதலை ஏற்படுத்த முனைவது என்பது புரியவில்லை . 

பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளிக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில்,பாராட்டையும், விருதையும் பெறுபவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள்

Image
பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளிக்கு  பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில், பாராட்டையும், விருதையும் பெறுபவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள்:- ============================================================================                    21/08/2021 சனிக்கிழமை 2 மணிக்கு திருச்சி மாநகரில் கலைஞர் அறிவாலயத்தில் மக்கள் சமூகநீதி பேரவை நடத்திய பெரியார் மண் மீட்ட தமிழ்மான போராளிகளுக்கு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, பாராட்டு விழா பெறுபவர் பாராளுமன்ற உறுப்பினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு வெற்றி கம்பளம் குறும்பர் இன மக்களின் குல வழக்கப்படி திருமாவளவன் அவர்களுக்கு தோளில் சாத்தப்பட்டு, வீர செங்கோல் கையில் கொடுக்கப்பட்டது, குறும்பர் இன மக்களின் வாழ்வியலோடு ஒன்றகலந்த குறியாடு தொல் திருமாவளவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது, பிறகு குறும்பர் இன மக்களின் முறைப்படி தாய்மார்கள் நவ தாணியங்கல் திருமாவிற்க்கு வழங்கப்பட்டது, பிறகு தொல் திருமாவை தொடர்ந்து , திமுக கட்சியின் அமைச்சர் மாண்புமிகு கே.என். நேரு அவர்களுக்கு மற்றும் இரண்டு கம்மியூனிஸ்ட

உள்ளூர் அஜ்ஜி

Image
உள்ளூர் அஜ்ஜி என்று வணங்குகிறார்கள்...புதிய ஒசோடப்பன் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது... இடம் : சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நீதிபுரம்  இங்கு குறும்பர், மலையாளி, லம்பாடி, கவுன்டர் இன மக்கள் வாழ்கிறர்கள்...

#குறும்பர் பழங்குடி மக்கள் கடந்து வந்த பாதை...

Image
#குறும்பர் பழங்குடி மக்கள் கடந்து வந்த பாதை... #ஆலு குறும்பர்கள்... கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுக்காவில் உள்ள #நெல்லூர், #கூடலூர் ,#ஹோக்யம், #ஏரம்படி, #நெக்குந்தி, #மீண்ணியம், #கஜனூர், #கொப்பம் பகுதிகளில் குறும்பர்கள் சோளகர் இனமக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் குறும்பர்களை தமிழகத்திலிருந்து #ஆலு குறும்பர்கள் இங்கு குடி அமர்த்துகிறார்கள் அவர்களே முதலியாக உள்ளனர்...  ஆலு குறும்பர் இனத்தில் கோட்டை குலத்தை சேர்த்தவர் மீண்ணியம் என்னும் ஊரில் உள்ள கோணயத்து மாரி அம்மன் (கோணயத்து என்றால் ஆண் எருமை என்று பொருள்) கோவில் பூசாரியாக வம்சா வழியாக தொடர்து வருகிறார்கள்,  இந்த கோவில் விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழாவின் போது ஆண் எருமை பலி கொடுக்கப்படும் அந்த ஆண் எருமையை பலிகொடுத்த பிறகு அதன் மாமிசத்தை குறும்பர் இனத்தில் உள்ள கோட்டை குலம் மக்களுக்கு முதல் பங்கு தருவார்கள் அதனால் கோட்டை குலத்து மக்களை எம்மபாடு (எருமை கறி ) என்று அழைப்பார்கள் மீதம் உள்ளதை ஒளையர்கள் எடுத்துச் செல்வார்கள்... குறும்பர் இனத்தில் உள்ள கோட்டை குலத்து மக்கள் தமிழ்நாடு மாநிலம் ஈரோடு மாவ