Posts

Showing posts from February, 2019

#அத்தியாயம் ஆரம்பம் 1 #தொல்குடி #குறும்பு #குறும்பர்

#அத்தியாயம் ஆரம்பம் 1 #தொல்குடி #குறும்பு #குறும்பர் தொன்றுதொட்டு நீண்ட காலமாக ஒரே நிலப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருபவர்கள் பழங்குடிகள் எனப்படுகின்றனர். இவர்கள் தங்களுக்கென தனி மொழியும் குடும்ப, மற்றும் சமூக பழக்கவழக்கங்களும் கொண்டுள்ளனர், மேலும் அப்பகுதியில் உள்ள செடி, கொடி மரம், விலங்குகளை சார்ந்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள். இன்று ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜப்பான், பசிபிக் தீவுகள், இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் பழங்குடி மக்கள் உள்ளனர். உலகிலேயே பழங்குடி மக்களின் எண்ணிக்கையில் ஆபிரிக்கா கண்டம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 8% மேல் பழங்குடிகள் உள்ளனர். பழங்குடி பற்றி ஆய்வு நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக இந்திய வரலாற்றிலும் குறிப்பாக தமிழ்நாடு வரலாற்றிலும் பழங்குடி பண்பாடு பெரும் செல்வாக்குப் பெற்று வந்துள்ளது. 1955 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் ஆயிரம் பேருக்கு 54 பேர் பழங்குடிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்று நாகரீக குடிகள் என்று கூறப்படுபவர்கள் கூட பழங

மறைக்கப்பட்ட தியாகம்....??? எம் தமிழ்நாட்டில்...??? தியாகி T.L.வீரபத்திரன் அவர்களுக்கு வீர வணக்கம்...!! வீர வணக்கம்...!!!

மறைக்கப்பட்ட தியாகம்....??? எம் தமிழ்நாட்டில்...??? தியாகி T.L.வீரபத்திரன் அவர்களுக்கு வீர வணக்கம்...!! வீர வணக்கம்...!!! 1915  ஆண்டு லிங்கண்ணன் அவரின் மகனாய் பிறந்தார்... பள்ளி பருவம் முதல் சுதந்திரப் போரட்ட ஆர்வமுடையவர். இளமைப்பருவத்திலே வட தமிழகத்தின்  போராட்ட தலைவர்களுள் ஒருவரை வளர்ந்தவர். இவர் சுதந்திரப் போராட்ட காலத்தில் 1940 ஆண்டு முதல் வடதமிழகத்தில் நடை பயணம் மூலம் "மக்களை ஒன்றுத்திரட்டி சுந்திரப்போராட்ட எழுச்சி" உரையாற்றினர். பின் 1941 ஆண்டு தமிழகத்தில் "தனிநபர்" சத்தியாகிரக போராட்டம் நடத்தி ஆங்கிலேயர்களை நடுங்கவைத்தவர்.இவர் போராட்ட குணத்தை கண்ட  ஆங்கிலேயர்கள் இவரை இரண்டுமாதம் வேலூர் சிறையில் அடைத்தனர். 1942 ஆண்டு தியாகி கு.காமராசர்(முன்னால் முதலமைச்சர்) ,  தியாகி கக்கன்(முன்னால் மந்திரி) ஆகியோருடன் கருநாடக மாநிலத்தில் உள்ள அல்லிபுரத்தில் 9 மாதம் சிறைவாசம் கண்டவர். இவர் 1955 ஆண்டு மறைந்தார்...