மக்கள் சமூக நீதி பேரவை குறும்பர் பழங்குடி மக்களுக்கான போராட்ட குரல்
50 லட்சம் குறும்பரினத்தில்(Kurumbar) ஒருவர் கூட எம்,எல்,ஏ இல்லை ஒருவர் கூட எம்,பி இல்லை வெக்ககேடு, வெக்ககேடு
50 லட்சம் குறும்பரினத்தில்(Kurumbar)ஒருவர் கூட எம்,எல்,ஏ இல்லை ஒருவர் கூட எம்,பி இல்லை மானக்கேடு, மானக்கேடு
வென்றெடுப்போம், வென்றெடுப்போம் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுப்போம்
அரசியல் அதிகார புறக்கணிப்பை அனுமதியோம், அனுமதியோம்
50 லட்சம் குறும்பரினத்தை(Kurumbar), புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளை தூக்கி எறிவோம், தூக்கி எறிவோம்
அரசியல் கட்சி தலைவர்களுக்கு எச்சரிக்கை, எச்சரிக்கை குறும்பரினத்தை(Kurumbar)புறக்கணிக்தால் தோற்க்கடிப்போம்,தோற்க்கடிப்போம்
அய்யா தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் கட்டிகாத்த சமூகநீதியை எவன் தடுக்க நினைத்தாலும் முறியடிப்போம், முறியடிப்போம்
காசு கொடுத்து ஓட்டு கேட்டால் காறி துப்பு முகத்திலே குறும்பனுக்கு(Kurumbar)சீட்டு கேட்டு அவன் சட்டைய பிடி ரோட்டிலே
பழந்தமிழர் மானம் காத்த வாணான்குறும்பன் வாழ்கவே
வென்றெடுப்போம், வென்றெடுப்போம் சமூகநீதியை வென்றெடுப்போம்
லட்சியத்தை வென்றெடுக்க எங்கள் லட்ச கைகள் போராடும்
கோரிக்கைகள் வெல்லும்வரை ஓய்வு இல்லை, உறக்கம் இல்லை
கோரிக்கைகள் நிறைவேற எங்கள் கோடி கைகள் போராடும்
இனத்தால் உணர்வால் இணைவோம் அணைத்து மக்களுக்கான சமூகநீதி அரசை கட்டமைப்போம்,
இவண்: மக்கள் சமூகநீதி பேரவை - தமிழ்நாடு
மக்கள் சமூகநீதி பேரவை - தமிழ்நாடு |
Comments
Post a Comment