சேர நாடாம் கேரளத்தின் புதுச்சேரி , குறும்ப பகவதி கோவில்

சேர நாடாம் கேரளத்தின் புதுச்சேரி , குறும்ப பகவதி கோவில் . சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோவில் இது என்பது இங்குள்ளோர் கூறும் தகவல் . குறும்பர் இன வீரர் ஒருவரின் நடுகல் இங்குண்டு.கல் வெட்டு ஒன்றும் உள்ளது படிக்க இயலாத அளவுக்குப் பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளது . நடுகல் ஒன்றைப் பல வண்ணப் பெயிண்டால் அலங்கரித்து உள்ளனர் . கல்வெட்டு மற்றும் கற் சிற்ப வேலைப்பாடுகளுக்குப் பெயிண்ட் அடிக்கும் நல்ல உள்ளங்களுக்கு எப்படிப் புரிதலை ஏற்படுத்த முனைவது என்பது புரியவில்லை . 

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!