யார் இந்த இரவாளப் பழங்குடி மக்கள்?

யார் இந்த இரவாளப் பழங்குடி மக்கள்???
உண்மை ஒரு போதும் மறையாது நாட்டின் பழமையான கலாச்சாரம் பண்பாடு மற்றும் வாழ்வியல் நெறிகள் விட்டு விலகி இல்லாமல் இன்று வரை அவற்றை அப்படியே தங்கள் முன்னோர்கள் வழிபாட்டினை வழிபாட்டு வருகின்றனர்
ஆண்ட அரசனை புகழும் இவுலகம் நாட்டின் பூர்வகுடிகளை நசுக்குவது தான் இன்றைய வரலாற்று ஆய்வு ....
இவர்கள் என்றும் இந்நட்டின் அரசர்கள் தான்...
வாழ்க இநாட்டின் பழம் பெரும் பழங்குடி(Palangudi Makkal Kurumban) இனம்.....

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!