தயிரை கடைந்து மோர்யில் இருந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு கருவி தான் மத்து.....

தயிரை கடைந்து மோர்யில் இருந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு கருவி தான் மத்து.....
மத்து என்பது பெரும்பாலும் தயிரைக்  கடைந்து வெண்ணெய்  பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகும். தயிரைக் கடையும்போது, அதிலுள்ள கொழுப்பு  நிறைந்த பதார்த்தம் வெண்ணெயாக மாறிவர, மிகுதியாக இருக்கும் நீர்த்  தன்மையான பதார்த்தம் மோர்  எனப்படும்.
"சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள். அதில் ஒரு கயிறு கட்டி இருக்கும். மோர் கடைய "மத்து" இருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும்."
குறும்பர் சமுதாயத்தின்(Palangudi Makkal Kurumba Gounder) முக்கிய பங்கு மத்துக்கு உண்டு எங்கள் ஊரில் உள்ள கோயிலில் இருந்த சிற்பம் இன்றைக்கும் மோர் கடைவும் குறும்பர்(Palangudi Makkal Kurumba Gounder) சமூகத்தின் பெண்.......

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!