குறும்பர் (பூமி) நாடு தொண்டை மண்டலம்

குறும்பர் (பூமி) நாடு தொண்டை மண்டலம்
குறும்பர்(Kurumba) நாடு தொண்டை மண்டலம்
###########################
தொண்டைமான் எனப்படுவோர்
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்
கொண்டு தொண்டை மண்டலத்தை
ஆண்டு வந்த அரச குலத்தவரைக்
குறிக்கும்.
கருணாகரத் தொண்டைமான்
குலோத்துங்க சோழனின்
படைத்தலைவன்.
கரிகாலனை யடுத்துத்
தொண்டைமான் இளந்திரையன் என்ற
மன்னன் காஞ்சியிலிருந்து ஆட்சி
புரிந்தோனாவன். இவன் பல்லவத்
தொண்டைமான் குலத்தைச்
சேர்ந்தவன். இவன் குல மரபினர்
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்
கொண்டு தொண்டை நாட்டை
அரசாண்டு வந்தனர்.
தோற்றம்
தொண்டைமண்டலத்தை 24
கோட்டங்களாகப் பிரித்து குறும்பர் என்ற
மரபினரே ஆண்டு வந்தார்கள்
இவர்களே பல்லவர்(Pallavarkal Kurumba)எனப்பட்டனர்.
பிற்காலத்தில் வலிமை குன்றி
இராமநாதபுரத்துக்கு கட்டுப்பட்டு
புதுகோட்டையை ஆண்டு வந்தனர்
கி.பி. 1671-1710 முதல்
இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன்
சேதுபதி அதுசமயம்
புதுகோட்டை மன்னராக இருந்த
பல்லவராயன் என்பவரை நீக்கிவிட்டு,
அதற்க்குப் பதில்
தனது ஆசை நாயகியான கள்ளர்
இனது நங்கை காத் ஆய் என்பவளின்
சகோதரர் ரகுநாதன்
என்பவனை புதுகோட்டை
மன்னராக்கினார்.
இவரே தொண்டைமான் என்ற
பட்டத்தை சூட்டிக்கொண்டார்.
எனவே ஆதியில்
புதுகோட்டை தொண்டைமான்கள்
குறும்பர்கள்(Kurumbar)
என்பது தெளிவாகிறது.
In ancient times a nomadic shepard class
abandoned it's wanderings and settled around
kanchi and it's neighbourhood, destroyed the
forests, converted them into fertile lands, made
many adminstrative divisions or kottam's.
from this sheppard class or kurumbas emerged
great pallavas
-Views of elliot sevol
ஆராய்ச்சியாளராகிய எலியட்
செவேல் முதலியோர்
'தொண்டைமண்டலத்துப்
பழங்குடியினரான குறும்பர்(Palangudi Makkal Kurumbar)
மரபினரே பிற்காலப் பல்லவர்(Palangudi Makkal Kurumbar) ' என்றும்
முடிவு செய்தனர். குறும்பர்(Palangudi Makkal Kurumbar)
ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக்
கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால்
கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர்
எனத் திரிந்திருக்கலாம் என
முடிவு செய்தவரும் சிலராவர்.
மணிமேகலையில் கூறப்படும்
ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை
வென்று அவர் தம் குறும்பர்(Palangudi Makkal Kurumbar)
பூமியைத் தனதாக்கி தன் பெயர்
இட்டு தொண்டைமண்டலம் என
வழங்கினான்'
என்பது செவிவழி வரும்
செய்தியாகும்.
இது முன்னரே கூறப்பட்டது
முல்லை நில
மக்களுக்கு குறும்பொறை நாடன்
என்ற பட்டமும் உள்ளது.
குறும்பு என்றால்
காடு என்று பொருள். காடும்
காடு சார்ந்த பகுதில் வாழ்ந்த
முல்லை நில மக்களான குறும்பர்(Palangudi Makkal Kurumbar) பிற்காலத்தில்
மேற்கு தொடர்ச்சி மலை வழியாக
ஆந்திரா கர்நாடக போன்ற
பகுதிக்கு சென்று வாழ்ந்தனர்.

Comments

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. சுன்னி பதிவு காஞ்சி தொண்டைமான் புதுக்கோட்டை தொண்டைமான் வெவ்வேறு சாதியினடா திருடா நீ நாயக்கர் காலை கழுவி தண்ணீர் குடித்து பரிசாக பாளையம் பெற்றவன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!