Posts

Showing posts from 2017

குறும்பர் ஆய்வு நூல்கள்

குறும்பரின் விடுகதைகள் நூலாசிரியர்: முனைவர் வே. சிதம்பரநாதப் பிள்ளை வெளியீட்டு எண்: 294, 2005, ISBN:81-7090-355-6 டெம்மி1/8, பக்கம் 128, உரூ. 65.00, முதற்பதிப்பு சாதாக்கட்டு பொதுப்பார்வையில் குறும்பர் விடுகதைகள், குறும்பர் விடுகதைகளின் பாகுபாடுகள், குறும்பர் விடுகதைகளின் அமைப்பாய்வு, குறும்பர் விடுகதைகளின் யாப்பு நிலையும் அணி நிலையும், குறும்பரின் சமுதாயப் பழக்க வழக்கங்கள் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் விரிவான ஆய்வினை நிறைவு செய்து அளித்துள்ளார். பின்னிணைப்பில், நீலகிரி மாவட்டத்தில் குறும்பர்கள் வாழுமிடங்கள், ஆய்வு முன்னோடிகள் – குறிப்புகள், குறும்பர் விடுகதைகள், விடுகதைகள் குறித்த அறிஞர்களின் பாகுபாடுகள், இயற்கையாகவே அமைந்த விடுகதைகள், உடல் உறுப்புகள் குறித்த விடுகதைகள், வீட்டுப் பொருட்கள் குறித்த விடுகதைகள், உணவுப்பொருட்கள் குறித்த விடுகதைகள் மற்றும் தகவலாளிகள் குறித்த குறிப்புகள் போன்றவை எழுதிச் சேர்க்கபெற்றுள்ளன. இவை மிகவும் பயனுடையன. குறும்பர்களின் உறவுமுறை நூலாசிரியர்: முனைவர். தா. இராபர்ட் சத்திய சோசப் வெளியீட்டு எண்: 221, 2001, ISBN:81-7090-281-9 டெம்மி1/8, பக்கம் 160, உ...

சங்ககால மன்னன் பிண்டன்

Image
சங்ககால மன்னன்  பிண்டன் ::::::::::::::::::::::::::: சங்க காலத்தில் சேர,சோழ,பாண்டியர்கள் மட்டுமே அரசர்கள் அவர்கள் புகழ்மட்டுமே தமிழக மக்கள் மனதில் தினித்து விட்டனர், இவர்களை எதிர்த்து போர் செய்த சிற்றரசு களின் வீரத்தை மறைத்து கூறுவது ஏன் என்று தொரியவில்லை. அப்படி மூவேந்தர்கள் ஆட்சி காலத்தில் வீரம் செறிந்து வாழ்ந்த மன்னர்களை பார்ப்போம் அழிசி,சேந்தன், அகுதை, அஞ்சி,அதிகன், அறுகை, அதியமான் நெடுமானஞ்சி, அட்டணத்தி, ஆய்,ஆய்எயினன், ஆரியப்பொருநன்,எயினன், எவ்வி,ஐயை,ஓரி,கட்டிகணையன்,கழுவுள், குறும்பியன், ஞிமிலி, தழும்பன், ததியன், தித்தன், வெளியன்,நள்ளி,நல்லடி,நன்னன்,நன்னன் ஆய்,நன்னன் உதியன்,நெடுமிடல்,பழையன், பாணன்,பிண்டன், போகன்,மத்தி,மருதி,மலையன், மிஞிலி,மோகூர்,வல்லங்கிழான்,நல்லடி, விச்சியர்,பெரு மகன்,விரான், வெளியன்,புல்லி, மருதன்,வேங்கைமுகன். * இவர்கள் அனைவரும் சங்ககால தமிழ் என்று குறிக்கப்படும் நூல்கள் தாய்மொழி இலக்கிய வரலாறு, தமிழகத்தில் கோசர்கள்,அகநானுறு மனிமிடைபவளம் மூலமும் உறையும்,நற்றினை, அன்போடு புணர்ந்த ஐந்தினை, நாற்பெரும் புலவர்கள், சங்கால அரசர் வரிசை. சரி நாம் நம் வரலாற்றை சற...

தொட்டமாள் சிக்கமாள் நடுக்கல் வழிபாடு இதே வழிபாடு கோவிலாக திருச்சி மாவட்டம் எதுமலை கிராமத்தில் உள்ளது.

தொட்டமாள் சிக்கமாள் நடுக்கல் வழிபாடு இதே வழிபாடு கோவிலாக திருச்சி  மாவட்டம்  எதுமலை கிராமத்தில் உள்ளது. ==================== தேன்கனிகோட்டைக்கு அருகில், குறும்பர் இனமக்கள் வழிபா...

முல்லை நிலத்தில் அரசு தோற்றம்

முல்லை நிலத்தில் அரசு தோற்றம் ============== உலகின் இயற்கை அமைப்பை ஒட்டி நிலங்களைப் பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பாகுபாடு செய்தனர். மழை ...

மெட்ராஸ் கிறிஷ்டியன் கல்லூரியில் ஆராயப்பட்ட குறும்பர் கால கல்வட்டம்

மெட்ராஸ் கிறிஷ்டியன் கல்லூரியில் ஆராயப்பட்ட குறும்பர் கால கல்வட்டம் ================================== சிங்லூட் மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட இரும்புக் கற்களாலான கல்வெட்டுகள் உள்ளன. இந்த ...

மொழிபற்றிய ஆய்வு இன்று அவசியமாகிறது..

Image
மொழிபற்றிய ஆய்வு இன்று அவசியமாகிறது.. ================================== இந்திய மக்களில் கால் பகுதியினரின் தாய்மொழியாகவும் உலகில் 3.7 சத வீதத்தினரின் தாய்மொழியாகவும் உள்ள இந்தத் திராவிட மொழிக...