அருவாளர் -குறும்பர் தமிழ் வெளிர் ளிர் வரலாறு
அருவாளர் -குறும்பர் தமிழ் வேளிர் வரலாறு:
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
*அருவாளர்:
அரண்+ஆளர்(ஆட்சி செய்பவர்) அரணை ஆட்சி செய்பவர் அருவாளர் பொருள் தருகிறது, அருவா+ளர்
அருவா(வாங்கு அருவா) வை வைத்து இருப்பவர்கள் அருவாளர் என்ற பொருள் தரும்
*குறும்பர்: குறும்பு (அரண்)+பர் அரணை ஆட்சி செய்பவர்,வாழ்பவர்கள் குறும்பர் ஆடுகள் மேய்க்கும் போது வாங்குஅருவாள் வைத்து இருப்பது வழக்கம் கிட்டத்தட்ட இந்த இரு பெயரின் பொருளும் ஒன்றாக அமைகிறது
* குறும்பர்(அருவாளர்) யும் ஆதொண்டன் போரில் வீழ்த்தினான் என்பதை வரலாற்றில் நாம் காண்கிறோம்.
* வேள்,அரட்டர்,குறும்பர்கள் முதிற்ச்சியே வேளிர் என்பதை நிகன்டுகளில் நம்மால் காண முடிகிறது
* ஒரிசா பாலு அவர்கள் தந்தி டீவி நிகழ்ச்சியில் ஆய் என்ற அரசே முதன் முதலில் தோன்றியது என்று குறிப்பிடுகிறார்
*குறும்பரை பயிற்றுவித்து குடியமர்த்தியவர்கள் என்பதும் என் முன்பதிவுகளில் உள்ளது அதை போல் அருவாளரையும் அகத்தியர் குடியமர்த்தியதாக வரலாறு கூறுகிறது அருவாளர் குறும்பர் என்று பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்
* குறும்பர் (அருவாளர் ) தொண்டைமண்டல பகுதியில் ஆண்டார்கள் என்று பல குறிப்புகள் உள்ளது
குறும்பர் (அருவாளர்) பிற்கால வேளிர் தோன்ற மூல காரணங்கள் என்பது தொளிவாகிறது
Comments
Post a Comment